Tag: Ratnapura
இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (23) பிற்பகல் 4.00 மணி முதல் ... Read More
இரத்தினபுரியில் எஹெலியகொட ஆதார மருத்துவமனைக்கு ஒரு தாதியர் விடுதி
எஹெலியகொட ஆதார மருத்துவமனையில் கட்டப்பட்ட தாதியர் விடுதி சமீபத்தில் (11) சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்னவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் எஹெலியகொட பிரதேச சபையின் தலைவர் உட்பட அரச அதிகாரிகள் ... Read More
இரத்தினபுரியில் கடுமையான பனி பொழிவு
இரத்தினபுரி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது கடுமையான பனி பொழிவு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ... Read More
இரத்தினபுரி சிங்கர் காட்சியறையில் தீ விபத்து
இன்று (16) காலை இரத்தினபுரி – பண்டாரகம பிரதான வீதியில் அமைந்துள்ள சிங்கர் காட்சியறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக காட்சியறையில் இருந்த பொருட்கள் மற்றும் பிற சொத்துக்கள் ... Read More
அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் பஸ் மோதி பிக்குனி உயிரிழப்பு
அவிசாவளை – இரத்தினபுரி பிரதான வீதியில் மின்னான சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பிக்குனி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. அவிசாவளையிலிருந்து எஹெலியகொடை நோக்கிப் ... Read More
இரத்தினபுரியில் முதலீட்டு வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தும் தொழில்முயற்சியாளர்களின் சந்திப்பு
இரத்தினபுரி மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் கைத்தொழிலாளர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டு, அக்கறை செலுத்தும் சமூக செயற்பாட்டாளர்களின் சந்திப்பு அண்மையில் கைத்தொழில் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க ... Read More
இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு
இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு 2025.11.04 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் நடைபெற்றது. பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் ... Read More

