Tag: Sri lanka

கபில சந்திரசேன வழக்கு ; இலஞ்சப் பணம் தொடர்பில் ஒருவர் கைது

Mithuna- May 12, 2026

முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தொடர்புடைய லஞ்ச விவகாரத்தில் பணம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனுடன் தொடர்புடையதாக, கபில சந்திரசேனவுக்காக ரூ.10 லட்சம் இலஞ்சம் ... Read More

இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மஹிந்த ராஜபக்ஷ

Mithuna- May 12, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் பரிவர்த்தனை தொடர்பான விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவில் ஆஜராகி சுமார் இரண்டு மணி ... Read More

தங்கத்தின் விலை அதிகரிப்பு

Mithuna- May 12, 2026

நேற்று (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் விலை மேலும் 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ... Read More

இலஞ்ச ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

Mithuna- May 12, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில் இன்று ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான ... Read More

கடும் மழையால் 16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

Mithuna- May 12, 2026

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் H.M.B.S.D. ஹேரத் தெரிவித்துள்ளார். ராஜாங்கனை நீர்த்தேக்கம், சொரபொர ... Read More

இணையவழி குற்றச்சாட்டில் 198 வெளிநாட்டவர்கள் கைது

Mithuna- May 12, 2026

பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, ​​தென் மாகாணத்தின் மூன்று பகுதிகளிலும் கணினி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 198 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மிடிகம, ஹிக்கடுவ மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இந்த ... Read More

காலியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் உயிரிழப்பு

Mithuna- May 12, 2026

காலி தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. பொலிஸார் தெரிவித்ததாவது, இன்று காலை சுமார் 7.30 மணியளவில் கார் ஒன்றில் ... Read More