Tag: suspect arrested
லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைது
படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் மஹரகம, நாவின்ன பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ... Read More
மொனராகலையில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து இ-சிகரெட்டுகள் விற்பனை செய்த சந்தேக நபர் கைது
மொனராகலை நகரில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வந்த இ-சிகரெட் விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மொனராகலை தலைமை பொலிஸ் அதிகாரிகள் குழுவினரால் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன ... Read More
நேற்று சோதனை செய்யப்பட்ட 28,669 பேரில் பலர் கைது
நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் ,குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக 1,006 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் துறை தெரிவித்துள்ளது. பிரதேச மட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் ... Read More
இந்தேனேஷியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர் பக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் , கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 ... Read More
தெஹிவளை கடற்கரை வீதியில்கழுத்தை நெரித்து கொலை செய்த சந்தேக நபர் கைது
தெஹிவளை போலீஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதியில் நபர் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை கடந்த மே மாதம் 10ஆம் திகதி ... Read More
சுமார் 1.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் alias Gal Ibba கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த எலைஸ் கல் இப்பா என்ற கயான் பிரபாத் , மதுகம போபிட்டியவில் ஐஸ் போதைப்பொருளுடன் களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சிறிது காலமாக துபாயில் ... Read More
கந்தானை, ஜா-எல, வத்தளை ராகம பகுதிகளில் 300 ற்கும் அதிகமானவர்கள் கைது
கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் போலிஸ் ,பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை ... Read More

