Category: Main News

இன்டர்போல் மாநாட்டில் முதன் முறையாக உரையாற்றும் இலங்கை பொலிஸ் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று பிரான்ஸ் பயணம்

Sasikala- April 26, 2026

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சட்டத்தரணியுமான பெட்ரிக் வூட்லர் இன்று) காலை பிரான்ஸ் நோக்கிப் பயணமாகவுள்ளார். பிரான்ஸின் லியோன் (Lyon) நகரில் சர்வதேச பொலிஸாரினால் நடத்தப்படும் முதலாவது "பொதுசனத் தொடர்பாடலுக்கான ... Read More

தாக்குதல்களில் இருந்து காத்துக்கொள்ள உயர் தலைவர் மொஜ்தபா கமேனியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உச்சபட்சமாக பலப்படுத்தபட்டுள்ளது

Sasikala- April 25, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் உளவாளிகளிடம் இருந்து காத்துக்கொள்வதற்காக ஈரானின் உயர் தலைவரான மொஜ்தபா கமேனி தனது பாதுகாப்பு நெறிமுறைகளை பலப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிக நெருக்கமான ஒருசில பாதுகாப்பு ... Read More

சோமாலியக் கடற்கரையில் 17 பணியாளர்களுடன் எரிபொருள் கப்பல் கடத்தல் – இலங்கையர் ஒருவரும் இருப்பதாக தகவல்

Sasikala- April 25, 2026

சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் தாங்கி கப்பலின் பணியாளர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கப்பலில் மொத்தம் 17 பணியாளர்கள் உள்ளதாகவும் அவர்களில் ஒரு இலங்கையர், 10 ... Read More

மே 1 முதல் டிஜிட்டல் வாகன காப்பீட்டு அட்டைகள் அறிமுகம்

Sasikala- April 25, 2026

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் டிஜிட்டல் வாகன காப்பீட்டு அட்டைகளை (Digital Motor Insurance Cards) பயன்பாட்டிற்கு விட எதிர்பார்ப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ... Read More

மோதலை தடுக்கச் சென்ற சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கத்தி குத்தில் உயிரிழப்பு வலஸ்முல்லயில் சம்பவம் – நாளை இறுதிச்சடங்குகள்

Sasikala- April 25, 2026

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ்சார்ஜண்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் ... Read More

குவைத் எல்லை மீது ட்ரோன் தாக்குதல் : கட்டார் கடும் கண்டனம்

Viveka- April 25, 2026

குவைத் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதை கட்டார் கடுமையாக கண்டித்துள்ளது. ஈராக் நாட்டிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் மூலம் இரண்டு குவைத் எல்லைப் பாதுகாப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ... Read More

பத்தேகமயில் கள்ளச்சாராய முற்றுகையின் போது பொலிஸாரைக் கொன்றவருக்கு 18 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை

Sasikala- April 25, 2026

கடந்த 2008ஆம் ஆண்டு கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு பலாபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2008 ... Read More