Tag: earth slip
பாதுகாப்பான பகுதிக்கு உடனடியாக செல்லுங்கள் 7 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு அறிவிப்பு
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் 7 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு குறித்து சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அங்குள்ள பொதுமக்களை உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவித்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த ... Read More
பதுளையில் 6 இடங்களில் நிலச்சரிவு ; 4 பேர் பலி – 9 ற்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை
பதுளை மாவட்டத்தில் 6 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன தெரிவித்தார். நேற்று நிலவிய சீரற்ற ... Read More
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்த சிவப்பு அபாய எச்சரிக்கைபாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு ,மக்கள் உடனடியாக அப்பகுதிகளிலிருந்து வெளியேறும் வகையில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. . இந்த எச்சரிக்கை இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டது, ... Read More
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பெரகல – ஹல்துமுல்லபகுதி ஒரு வழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது பல நீர்த்தேக்கங்கள் வான் கதவுகள் திறப்பு
பதுளை - கொழும்பு பிரதான வீதியின் பெரகல மற்றும் ஹல்துமுல்ல இடையே ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அப்பகுதி ஒரு வழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதாக போலிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. ... Read More
கொழுப்பு – கண்டி வீதியில் பயணிப்பவர்களுக்கான மாற்று வழிகள் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்
நேற்று கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட திடீர் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட பகுதி தற்போது பெரகல இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இயல்பு நிலைக்குத் திரும்புயுள்ளதாக தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு ... Read More
கண்டி கடுகண்ணாவ நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்னிக்கை 6ஆக உயர்வுமீட்பு பணிகள் நிறைவடைந்ததாக அறிவிப்பு
கடுகண்ணாவ கீழ்ப்பிரிவு கணேதென்ன பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை ... Read More
கடுகண்ணாவையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்வு ,கணேதென்ன சந்தி-கடுகண்ணாவ வீதி தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் தொடரும் மீட்பு நடவடிக்கை
கடுகண்ணாவ கணேதென்ன நிலச்சரிவில் சிக்கிய மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன சம்பவம் இடம்பெற்ற போது ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரையில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ... Read More

