Tag: Nuwara Eliya

100 அடி பள்ளத்தில் விழுந்து லொறி விபத்து

Mithuna- April 27, 2026

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கடந்த (25) ஆம் திகதி, லிந்துலை சமூர்த்தி வங்கிக்கருகில் 100 அடி ஆழமான பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வெல்லவாயாவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி ... Read More

நுவரெலியாவில் இந்திய பிரதி ஜனாதிபதி கண்காணிப்புப் பயணம்

Mithuna- April 20, 2026

இந்திய பிரதி ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (20) நுவரெலியாவில் கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டார். இந்திய வம்சாவளித் தமிழ் சமூகத்தினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இந்திய வீட்டுவசதித் திட்டத்தின் பணிகளை நேரில் பார்வையிட்டு கண்காணிப்பதற்காக அவர் ... Read More

சிறு போகத்திற்காக நுவரவாவியில் இருந்து முதலாவது நீர் வெளியேற்றம்

Mithuna- March 30, 2026

நுவரவாவித் திட்டத்திற்காக முதலாவது நீர் வெளியேற்றும் நிகழ்வு அண்மையில் (20) இடம்பெற்றது. இந்நிகழ்வு காலை 8.21 சுப வேளையில், நிவத்தக சைத்திய ரஜமகா விகாரையின் விகாராதிபதி ரத்கம சமித தேரரின் பிரித் பாராயணத்துடன் ஆரம்பமானது. ... Read More

போதைப்பொருள் தடுப்பு வாரத்துடன் இணைந்து நுவரெலியாவில் பல நிகழ்வுகள்

Mithuna- March 3, 2026

“முழு நாடும் ஒன்றாக தேசிய செயல்திட்டத்தின்" ஒரு பகுதியாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பொலிஸார் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகளின் பங்கேற்புடன் பல விசேட சமூக விழிப்புணர்வு ... Read More

நுவரெலியாவை மையமாகக் கொண்ட “உறுதியான பிணைப்பை உருவாக்குவோம்” தேசிய வேலைத்திட்டம் மதுரடவில் ஆரம்பம்

Mithuna- February 23, 2026

தித்வா சூறாவளியால் சேதமடைந்த விகாரைகளை மீண்டும் கட்டியெழுப்ப நுவரெலியாவை மையமாகக் கொண்ட "உறுதியான பிணைப்பை உருவாக்குவோம்" தேசிய வேலைத்திட்டம் மதுரட பிரதேச செயலகத்தில் அண்மையில் (19 ஆம் திகதி) ஆரம்பமாகியது புத்தசாசனம், சமயம் மற்றும் ... Read More

நச்சுப் போதைப் பொருளை இல்லாதொழிக்கும் தேசிய திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பம்

Mithuna- February 10, 2026

'நச்சுப் போதைப் பொருளை இல்லாதொழிக்கும், முழு நாடும் ஒன்றாக' தேசிய திட்டத்தின் நுவரெலியா மாவட்ட நிகழ்வு நாளை (11) நுவரெலியா கிரகோரி மைதான வளாகத்தில்; ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடத்துவதற்கான அனைத்து ... Read More

புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் நுவரெலியா கிரகரி வாவிக் கரையோரத்தில் மீட்பு

Sasikala- February 1, 2026

புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் ,நுவரெலியா கிரகரி வாவிக் கரையோரத்தில் இன்று (01) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கிரகரி வாவியில் படகு சவாரி செய்யும் ஊழியர்கள் மற்றும் உயிர் காப்பு பொலிஸார் வழங்கிய ... Read More